பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளையில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மடக்கி பிடித்ததுள்ளது. அத்துடன் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடுகளுக்குள் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கத்தி காட்டி நகை கொள்ளை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலமாக, சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து இன்று திங்கட்கிழமை காலை 7இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. கனகராயன்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி டிப்பர் வாகனத்தில் கருங்கல் கிரவலுக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட ...
கனடாவில் கனடியத் தமிழர்கள் நடத்திய ‘தெருவிழாவில்’ சிறப்புரையாற்றிய இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் கொழும்புத் தலைநகரிலும் வாழும் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் தமிழர்களாக கரங்கள் கோர்த்து நின்றால் அவர்களின் பலம் இன்னும் ஓங்கி நிற்கும் என்று நான் நம்புகின்றேன். அப்போது தான் ...