முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்றையதினம் (03) கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக ...
பு.கஜிந்தன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய பலர் கைது! இன்றையதினம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டின் கீழ் 22பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட இரும்புகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலையில் இரும்பு திருடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...
இந்திய இலங்கை ஒப்பந்தமே தமிழரை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வைத்ததோடு வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடமாக ஏற்றுக்கொள்ள வைத்தது என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் வரலாற்று பேராசிரியருமான எஸ் பத்மநாதன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் ...