– வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு நேற்றையதினம் வியாழக்கிழமை யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ...
இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′ பிரமாண்டமான விழாவை .கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து வர்த்தக நிறுவனங்களின் ஆதரவோடு நடத்துகின்றனர். மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ இனது ஆரம்ப நிகழ்வு நேற்று ...
அன்னாரது வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டும் வகையில் எடுக்கப்பட்ட விழாவில் பொன்னையா விவேகானந்தன் புகழாரம் “இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பிறந்து கல்வி கற்று பேராதனைப் பல்கலைகழகத்தில் புகுந்து அன்று தொடக்கம் கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் ...