சூழ்ந்தபல நிலையமைந்தும் சுகம்தேடும் வழிவிட்டுத் தமிழும் தொண்டும் வாழ்வோடு கூடிவர வயற்காட்டிற் கூவுமொரு குயிலே போல்வான் ஆழ்ந்தமைந்த நூற்தேடல் அருங்கலைகள் ஆக்குதிறன் கொண்டுவையத்து ஈழவர்க்காய்த் தமிழெழுதும் இனியானைப் போற்றுவம்யாம் வாழி அன்ப! வள்ளுவனார் வகுத்ததமிழ் மறைகூறு முறைபேணி மனக்கண் நீவிர் உள்ளூறும் அன்பென்னும் நீர்பாய்ச்சிப் பெருவாழ்வுப் பயிர்வ ளத்தீர் ...
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியுப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். அதற்குக் ...
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நாட்டின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை ஒரு பிடிபிடித்தார். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. “நாட்டின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை என்றால், நான் அந்த வகுப்பை உங்களுக்கு எடுக்க வேண்டிய ...