இலங்கையின் வடக்கே சீனாவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே. கடலட்டை பண்ணைகள் அமைப்பது, கடற்பகுதிகளை ஆக்கிரமிப்பது, தொழிற்சாலைகள் அமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை குறிவைப்பது பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், ராஜபக்ச-ரணில் தலைமையிலான அரசுகள் சீனாவிற்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து அண்டை நாடான ...
மன்னார் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்-மன்னார் மீனவர்கள் ஆதங்கம். (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (20-09-2023) இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு,தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமாக்கப்படுவதினால் தாங்கள் பாரிய ...
(21-09-2023) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று (20) மாலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி ...