இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; நேற்றைய தினம் திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரூ 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தேர்தல் நேரம் என்றால் ...
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ...
மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி, மூத்த அமைச்சரும் ...