(மன்னார் நிருபர்) (27-04-2026) மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை க்குரிய நீர் விநியோகம் 27ம் திகதி அன்று திங்கட்கிழமை (27) மதியம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீர்ப்பாசன பணிப்பாளர் தா. திருவருட் செல்வன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமத்தலைவர்கள் முருங்கன் பிரதேச ...
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கொள்ளை வழக்கில் கைதான ஒருவரைப் பரிசோதனைக்காக காவல்துறை அழைத்து சென்றனர். அப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த அந்த நபர், எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது திடீரென சரமாரியாக சுட்டார். இந்தத் துப்பாக்கிச் ...
புலனத்திற்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜிங் சேவைகளுக்காக மட்டும் இந்த எக்ஸ் சேட் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. எண்ட் டூ எண்ட் ...