ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க ...
கோவிட் தொற்று ஆரம்பமான காலப்பகுதியில் தனது அலுவலக பெண் பணியாளரோடு கொண்டிருந்த முறையற்ற தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற ரொறன்ரோ நகரவாசிகளால் நேசிக்கப்பெற்ற அதன் நகரபிதா ஜோன் ரோரி விரைவில் பதவி ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் மகாசங்கத்தினர் எதிர்ப்பதை நடைமுறைபடுத்த முடியாது, எனவே தமிழ்த் தலைவர்களே இறங்கிவர வேண்டும் என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். தமிழ் மக்களின் வாக்கு ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் அனைத்து மக்களிற்குமான ஜனாதிபதியாக இருந்த ஒருவரின் இப்படியான கருத்து தமிழ்ச் சமூகத்திடம் ...