மலாயாப் பல்கலைக்கழக பொருளாதார கருத்தரங்கை காரணமின்றி எதிர்க்கும் மதவாதத் தரப்பினர் -நக்கீரன் கோலாலம்பூர், பிப்.12 மலாயாப் பல்கலைக்கழகத்தில் நேற்று, பிப்ரவரி 11 சனிக்கிழமை பிற்பகலில் ஒரு பொருளாதார கருத்தரங்கு நடைபெற்றது. மலாயாப் பல்கலைக்கழகத்-தின் Resource Centre, Asia-Europe Institute சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறப்பு கருத்துரையாளராக ...
இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ் கனடா ரொறன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் துணைத்தூதுவராக பணியாற்றும் ஶ்ரீமதி அபூரு;வா ஶ்ரீவஸ்டவ் அவர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய மொழிப் பத்திரிகைகள், ...
இலங்கையின் 75ம் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை சென்னை இலங்கை துணை தூதரகம் கிராண்ட் சோழாவில் கொண்டாடியது. இலங்கை வெளியுரவுத்துறை அமைச்சர் எம் யு எம் அலி சப்ரி மனைவியுடன் கலந்து கொண்டார். விருந்தினர்களை தமிழக இலங்கை துணைத்தூதர் ஶ்ரீ வெங்கடேஸ்வரன் வரவேற்றார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்திய ...