ஸ்வர்லயா இசைக் கல்லூரியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜெயகாந்தினி சம்பந்தனின் மாணவ மாணவிகள் தங்கள் கர்நாடக இசைத் திறன்களை மேடையில் சமர்ப்பித்த 10 வது ஆண்டு விழா கடந்த 7ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ஆண்டு விழாவில் சிறப்புப் பேச்சாளராக ...
நடராசா லோகதயாளன் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டப்படுவது தொடர்பில் எதிர் வரும் வியாழக்கிழமை(20) மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் குறைந்தது 13 மனித உடல்களின் பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு அகழ்வுகளை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்துச் செல்லுவது என்பதை ஆராய ...
திருமதி இராஜேஸ்வரி கந்தையா அன்பின் இலக்கணமாம் எம் அன்னை அமைதியின் உருவமும் நீயானாய் அடக்கத்தின் இருப்பிடமாய் பண்பினில் பெருந்தகையாய் பாசத்தின் உறைவிடமாய் கொடைகளில் வள்ளலாய் குலவிளக்கே எம் தாயே உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம் ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!! தகவல் மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் 416-834-3568