நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயேயென”எஸ்.ஜானகி மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியத் திரை உலகமே ...
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக காலமானார். 88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் ...
பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யபட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாடகி எஸ்.ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று ...