(25-02-2023) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (25) மாலை காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போன சிறுவன் இராகலை கிருஷ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் ...
இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுதது உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதியில் இரவோடு இரவாக புத்தர் சிலையும் பலகையிலான அமைக்கப்பட்ட சிறு அறை வடிவிலான கட்டுமானமும் ...
-டான்ஸ்ரீ குமரன் -நக்கீரன் கோலாலம்பூர், மார்ச்25: நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிதி நிலை அறிக்கையை முன்மொழிந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை வாழ்த்துவதாக இந்திய சமுதாய மூத்தத் தலைவரும் சமூக ஆர்வலருமான டான்ஸ்ரீ க.குமரன் கூறினார். கடந்த 1997-இல் துணைப் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த ...