(மன்னார் நிருபர்) (24-2-2023) வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(24) மாலை இடம் பெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளைப் ...
அதற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழு ஊடக சந்திப்பு. மன்னார் நிருபர் 24.02.2023 மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ விரிவுபடுத்தலின் போது மன்னார் தீவு மக்களின் ஆலோசனையோ கருத்துக்களையோ அரசாங்கம் ...
கதிரோட்டம் 24-02-2023 இலங்கை என்னும் மாங்களித் தீவை ‘பிச்சை’ எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்களில் தற்போதைய ‘தற்காலிக’ ஜனாதிபதி ரணிலுக்கும் பங்குண்டு என்பதை இலங்கையின் ஆட்சி பீடங்களை அலங்கரித்தவர்களின் கடந்த கால அத்தியாயங்களைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். இலங்கையின் பிரதமராக முன்னர் பதவி வகித்தபோதும்; பின்னர் மகிந்தாவின் ஆட்சிக் ...