தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் உருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ...
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜகமண்டி தாலுகா பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் அதிகாலை 2 மணியளவில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ...
மதுரையில் பல்வேறு அரசு விழாக்கள், தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் காரில் வந்தார். ...