இந்தியா கூட்டணியில் மீண்டும் தி.மு.க. இணைய வேண்டுமென கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட நிலைக்காது என தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறுவது சரியல்ல. மக்கள் ஒரு ...
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து, சேர்க்கை ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இளைஞர்கள் வேலைக்கேற்ற திறனைப் பெறவும் திறன்பெற்ற மனிதவளம் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து கிடைத்திடவும் தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சி ...
கனடா படிமுறைத்தமிழ் பெருவிழா கடந்த மே 31 ஆம் திகதி ஸ்காபுறோ நகரிஇல் நடைபெற்றது. இவ் விழாவில் சில துறைகளில் சேவையாற்றிவரும் அன்பர்கள் சிலர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்கள். அவர்களில் ஒருவராக வீரகேசரி முன்னாள் பிரதம பொறுப்பாசிரியரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவருமான வடிவேல் தேவராஜ் அவர்கள் ஊடகத்துறை ...