நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. ...
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “கடந்த ஆட்சியில் இதுவரை ரூ. 10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். என்ன நடந்துள்ளது என்பது முதலில் எங்களுக்கு தெரிய வேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம்” என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். ...
ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டின்,சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பல்வேறு ...