வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-02-2026) தமிழகத்திலிருந்து இலங்கை கடல் எல்லையில் வந்து தொழில் செய்கின்ற குற்றச் செயலை தொடர்ந்து செய்து வருகின்ற தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இந்தக் குற்றச் செயல்களை செய்து கொண்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுவது ...
மீனவ பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு: மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-02-2026) இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் 21ம் திகதி அன்று சனிக்கிழமை(21-02-2026 ) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மீனவ பெண் ஒருவர் திடீரென ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-02-2026) மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து 21ம்திகதி அன்று சனிக்கிழமை (21-02-2026) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக ...