ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த ரஷிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. முன்னதாக, இனி தளர்வுகள் வழங்கப்படாது என்று கூறி வந்த அமெரிக்கா, ...
உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்கா முதல் ஜப்பான் வரையிலான சுமார் 14 ஆயிரம் அரிய படைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகளை ரஷியப் படைகள் லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளன. உக்ரைன் படைகள் மீண்டும் இப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு அருங்காட்சியகத்துக்குள் சென்ற ...
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹோலோசீவ்ஸ்கி என்ற மாவட்டத்தில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலர் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் ...