கடந்த மாதம் 9-ந்தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்ட மாக நடந்தது. அதில், மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, புதிய முதல்-அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று அசாம் ...
தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ. நெடுமாறன் – தலைவர் செ.ப. முத்தமிழ்மணி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி அதிக இடங்களில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சர் ...
கேரளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடம் பெறாததால் ஆட்சியை இழந்துள்ளது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் கேரள முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப் ஹவுஸை காலி செய்தார். இதனை ...