.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை ...
கடந்த 23-03.2026 திங்கட்கிழமை அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக 2ம்தளம் கவிஞர்களாலும், எழுத்தாளர்கள், கல்வியாளர்களாலும் நிரம்பி வழிந்தது. கவியரசு கண்ணதாசன ; தமிழ்சங்கம் (பம்மல்) பெருமையடன் நடத்திய வீணை மைந்தன் எழுதிய ‘நடிகர் திலகம் சிவாஜியும். தமிழ் சினிமாவும்’, ‘சினிமாவில் பாரதி பாடல்கள்’ ஆகிய இரு நூல்களுடன், ...
தொகுத மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடியுள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று தொடங்கி 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி ...