தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது: “பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் ...
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது; ”குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ...
தமிழகத்தில் பிரதான போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்குள் இடையேதான் நிலவுகிறது என்று துரை வைகோ எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பதை ம.தி.மு.க. வரவேற்கிறது. ...