ஏ.ஐ. மாநாடு நடைபெற்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மேலாடையின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 தலைவர்களை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய ...
டில்லியில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது கனிம வளங்கள் மற்றும் பாதுகாப்பு துறை தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பிரதமர் ...
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் உருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ...