தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சேலத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் சூரஜ் என்ற சகோதரர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். இளம் ...
அதிமுக மீதான குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மக்களவை தேர்தலில்போது நிறுத்தப்படாத உரிமைத்தொகை சட்டமன்ற தேர்தலுக்கு நிறுத்துவோமா..? நடைமுறையில் உள்ள திட்டங்கள் ஒருபோதும் தேர்தலுக்காக நிறுத்தப்படாது. மகளிர் உரிமைத் தொகை 27 ...
சென்னை கிண்டியில் நடைபெற்ற தமிழ்நாட்டு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமே எல்லார்க்கும் எல்லாம். அனைவரையும் உள்ளடக்கிய ரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதுதான். தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டமும் இந்த வளர்ச்சியில் விடுபடக்கூடாது, அனைத்து மாவட்டங்களையும் கைப்பிடித்து தூக்கிவிட ...