அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம், திருசெங்கோடு – பரமத்தி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாவை தோற்கடித்ததாக பேசுகிறார் ஸ்டாலின். மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த ...
தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் தோல்வியடைந்தது தொடர்பாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி பேசி இருப்பதாவது; “பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. நாம் பாஜக-வை வீழ்த்திவிட்டோம். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. மற்றவர்களுடைய ஆதரவுகளுடன் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருக்கின்றனர். ...
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 865 கோடியைத் தாண்டியது அஸ்சாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை ...