காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-அமைச்சர் ...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 5 மாடி உணவகத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள உணவகத்தில் அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ...
பழனி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் காவல்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. ...