தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது; ”குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ...
தமிழகத்தில் பிரதான போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்குள் இடையேதான் நிலவுகிறது என்று துரை வைகோ எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பதை ம.தி.மு.க. வரவேற்கிறது. ...
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து விசாரணை நடக்கும் நிலையில் கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காக சதி நடக்கிறது. 2016ல் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட ...