அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் த.வெ.க. இணைந்தனர். இதனை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த ...
கர்நாடக அரசால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்பமை உச்சநீதிமன்றத்தின் ...
டில்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நாளை (26,5.2026)நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இதனை முன்னிட்டு, அந்நாடுகளின் தலைவர்களுக்கு மத்திய ...