உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டி அருகே உள்ள மாயாபூர் பகுதியில் தெஹ்ரி நீர்மின் கழகம் சார்பில் நீர்மின் திட்டத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே கடந்த வியாழக்கிழமை காலை பணியாளர்கள் சுரங்கப்பாதை ...
இங்கிலாந்தில் இருந்து மீட்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்-அமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் வைத்து பார்வையிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலிலிருந்து 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையும், மூன்று ...
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவ தரிசனத்திற்காக மக்கள் திரண்டு வருகை தந்திருந்தனர். அப்போது, மின்சார ஒயர் ஒன்று திடீரென அறுந்து ...