ஹைட்ரோகார்பன் கிணறுகளை அரசு தடுக்க வேண்டுமென தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் முயற்சி கவலை அளிக்கின்றது. திமுக ...
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ...
அமெரிக்காவின் தாக்குதலால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஓமன் வளைகுடாவில் கடந்த புதன்கிழமை பயணித்த எம்.டி செட்டபெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் ...