நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், குடியரசு தலைவர் முர்மு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். டில்லியில் உள்ள அதிபர் மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து ...
எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட 2,187 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் கடந்த 15-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கும் பணி நடைபெற்றது. 25-ம் தேதி வரை இந்த பணிகள் நடந்து முடிந்த நிலையில், கட்சியினரின் ...
திருத்தணி ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருத்தணி ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடமாநில இளைஞர் ஒருவரை 4 சிறார்கள் காட்டுமிராண்டித்தனமாக கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள். இன்று ...