திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண் வீட்டிற்கு பரிசு கூப்பன் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக ...
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக 2 நாட்களுக்கு முன் பதவியேற்றார். இதற்கிடையே, முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பீகார் அமைச்சரவையை கலைத்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். நிதிஷ்குமார் ...