சுதந்திர தின விழாவில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்மைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் தர்மராஜ் (வயது ...
80-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 80-வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ...
காங்கிரஸ் மூத்த தலைவர் மு.கிருஷ்ணசாமிக்கு தமிழக அரசின் ‘தகைகசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டதற்கு சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழக வெற்றி கழக அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர ...