தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கூறும் போது, முதல்-அமைச்சர் விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ...
பல மாத அரசியல் இழுபறிக்கு பிறகு, ஈராக் நாட்டின் புதிய பிரதமராக அலி பாலிஹ் காதிம் அல்-ஜைதி பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “ஈராக் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்ற அலி பாலிஹ் ...
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் ...