இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மால்டோவா அதிபர் மாயா சாண்டு அழைப்பின் பேரில், ஜூலை 20-ந்தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மால்டோவாவுக்கு ...
இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயில்தான் உலக அளவில் மிக வலிமையானதென பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். அரியானா மாநிலம் ஜிந்திலிருந்து சோனிபட் வரை நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ”இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் ...
மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும்; மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய பொறுப்பாக கருத வேண்டும் என ஆளுனர் அர்லேகர் கூறியுள்ளார். மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவான, துல்லியமான ...