பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தங்களது சொந்த நலனிற்காக இந்தியாவின் விவசாயத்தை பலியிட தயாராக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு சி2+50 சதவீதத்தில் ...
கர்நாடக மாநிலத்தில சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மற்றும் தாவணகரே தெற்கு ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும். இரண்டு தொகுதி எம்.எல்.எ.-க்களும் உயிரிழந்த காரணத்தினால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த ...
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களே? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு த.வெ.க. வருகிறதா? நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? ப: ...