தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளன்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ...
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மியான்மர் புறப்பட்டார். இரு நாடுகளின் கடற்படைகள் இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் கடற்படைத் தளபதி திரிபாதி இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ...
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்த 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சர்வத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கர்வத்தையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்தாத இடமும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க ...