நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், அதிபர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தபோது, இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர் நாடாளுமன்ற மேலவையில் அதற்கு பதிலளித்து பேசினார். அவர் மக்களவைக்கு வராதது பற்றி குறிப்பிட்ட ...
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இந்தநிலையில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மேற்காசிய போர் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஈரான் போரால் எல்.பி.ஜி. தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் உள்ளிட்டை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவகங்கள், ...
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; நேற்றைய தினம் திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரூ 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தேர்தல் நேரம் என்றால் ...