மகளிர் உரிமை தொகை ரூ.2,500 வழங்கப்படுமென அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். ...
மேகதாதுவில் ஒருபோதும் அணை கட்ட விடமாட்டோமென அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கூறினார். பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தஞ்சை மாவட்டம் கல்லணையில் ‘மேகதாது அணை தடுப்போம், காவேரி காப்போம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேகதாது அணை தடுப்போம், காவேரி காப்போம் என்ற பெயரில் 4 நாள் ...
திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்க தமிழக ...