நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு தலைமை காவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். ...
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விலகியுள்ளார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விலகியுள்ளார். பதவி விலகல் கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி ...