ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த “கொடுமுடி கோகிலம்” என அழைக்கப்படும் பாடகி மற்றும் நாடக நடிகையுமான மறைந்த பத்ம ஸ்ரீ கே.பி சுந்தராம்பாளுக்கு அவர் பிறந்த ஊரான கொடுமுடியில் திருவுருச்சிலை அமைக்கப்பட்டது. இதனை, சர்வதேச மகளிர் தினத்தில் அவரது பெருமையை நினைவு கூரும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி ...
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் எரிவாயு தோம்புக்கான விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் விலை உயர்வுடன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு ...
ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டித்தன்மை வாய்ந்த விலைகளை வழங்கும் எந்தவொரு இத்தில் இருந்தும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதாக ...