யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு இலங்கைக்கான அரச தலைவரைத் ( ஜனாதிபதி) தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் ...
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் (29/05/2024) அன்று சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் காணி சீர்த்திருத்தம் என்பதும் அதற்காக அமைக்கப்பட்ட ஆணக்குழுவும் அதன் நோக்கத்தை எட்டியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கமே தலைகீழாக மாறுகின்றதா என எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கக்கூட யாருமில்லாதது பெரும் கவலையான விடயமாகவுள்ளது. காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் ...