நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் மாவட்டத்திறகான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள போதும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. வியாழக்கிழமை (30) அன்று நடைபெற்ற மாவட்ட ...
”வெறுமனே வந்து பாராளுமன்ற கதிரைகளைச் சூடாக்கிவிட்டு, விவாதங்களில் வீர முழக்கமிட்டு பேசிவிட்டு, சலுகைகளை அனுபவித்து விட்டு சென்றுவிட்டால் மட்டும் போதாது. தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்குரிய சிறப்புரிமைகள்,ஏற்பாடுகள் ,வாய்ப்புக்கள் தொடர்பில் மக்களுக்குச் சரிவர இதுவரை தெரியவராததாலேயே ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த வாரம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அவர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார். அது விக்னேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதைதான், அதேசமயம் சந்திப்பின்போது அவர் சுட்டிக்காட்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று, தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றியதாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு ...