– தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியமைக்காக வருத்தமும் தெரிவிக்கவேண்டும் என்கிறார் பொ .ஐங்கரநேசன் வலியுறுத்து பு.கஜிந்தன் கார்த்திகைப் பூ வெறும் பூ அல்ல ; தமிழ் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இரண்டறக்கலந்துள்ள அவர்களின் உயிர்ப்பூ .இது தென்னிலங்கை நிறுவனமான டி .எஸ்.ஐ பாதணி உற்பத்தி ...
– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை! பு.கஜிந்தன் வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
(மன்னார் நிருபர் எ ஸ்.ஆர்.லெம்பேட்) (25/05/2024) மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த 22ம் திகதி புதன்கிழமை ...