‘யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார வின் கட்சியில் காணப்படுவதக்க கூறும் நீங்கள் ,இறுதி யுத்தத்தை வன்னியில் நின்று தலைமையேற்று நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியானது ஒருமித்த முடிவை எடுக்க முடியாத ஒரு நிலை தொடர்ந்து நிலவுகின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு பிரிவுகளும் இரு வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. சுமந்திரன் அணி பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ...
“சமஷ்டி பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சம்பந்தன் மற்றும் சிறிதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும்” முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவிப்பு சுமந்திரனை அநுர அழைக்கவில்லை : அழையா விருந்தாளியாக வந்தார் – சமஷ்டியைப் பற்றியோ தமிழ் ...