பு.கஜிந்தன் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா இன்று(7) இரவு இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 13 ம் திருவிழாவான இன்று மாலை 7.00 மணியளவில் சப்பைரதத் திருவிழா நடைபெற்றது. ...
சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும். திராவிட கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. சாந்தன் உயிரோடு நாடு திரும்பி அதன் பின் உயிர் நீத்திருந்திருந்தால் அவருடைய சாவு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. ஆனால் அவர் உயிரிழந்த பின் தன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டமை என்பது பரவலாக ...
”அதிக சர்ச்சைகளுக்குள்ளும் கடும் விமர்சனங்கள் கண்டனங்களுக்குள்ளும் சிக்கியவராகவும் அரசு சார்பாக மட்டும் செயற்படுபவர், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள், வியாக்கியானங்களைக்கூட புறம்தள்ளி செயற்படுபவர் என்ற குற்றச்சாட்டை சுமப்பவராகவும் அரசின் கையாளாக ”காட்டுத் தர்பார்”நடத்தியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்ட 4ஆவது சபாநாயகர் என்ற அவப்பெயரை தற்போதைய சபாநாயகர் ...