பு.கஜிந்தன் பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் 20-03-2024 அன்று அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் ...
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் முருகேசு சுவாமிகளின் 27 வது குருபூசை 18/03/2024 திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற குருபூசை நிகழ்வில் முதல் நிகழ்வாக ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூசை வழிபாட்டுகள் ஆரம்பமாகி சந்நிதியான் ...
19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் 19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை திடீரென நடத்தின. இந்த உற்சாகமான செயற்பாடு பெரும்பான்மை இன உறுப்பினர்களை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது. வெடுக்குநாறிமலை சிவன் கோவில் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி இந்தப் ...