பு.கஜிந்தன் வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பெற்றுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், இன்று ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் 15ம் திகதி புதன்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த பதின்மூன்றாம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ...
அங்கு உரையாடிய பலரும் அந்தத் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழ் சரியாக உச்சரிக்கப்பட்டிருப்பதை சிலாகித்து பேசினார்கள். அது உண்மை. யாழ்ப்பாணத்துத் தமிழை பிசகில்லாமல் அப்படியே பேசுகின்றன. அதில் இந்தியத் தமிழ் உச்சரிப்புக் கலந்திருக்கவில்லை. அது அந்தத் திரைப்படத்தின் வெற்றிகளில் ஒன்றாக ஈழத் தமிழர்களால் சிலாகித்துப் பாராட்டப்படுகிறது. இதற்குமுன் வெளிவந்த கோடம்பாக்கத்துத் ...