03-01-2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிறி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் தனது தாயாரினை கண் சத்திர சிகிச்சைக்காக ...
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் சிசிடிவி கமெரா, 17 ஆயிரம் ரூபா காசு மற்றும் கணினி என்பன களவாடப்பட்டுள்ளன. இன்றையதினம் பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் மற்றும் காசு என்பன களவாடப்பட்டதை அவதானித்தனர். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் ...
சந்தேகத்துக்கிடமின்றி புதிய ஆண்டு பொருளாதார ரீதியாக கஷ்டமான ஒரு ஆண்டாகத்தான் இருக்கும். கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டது போல மரக்கறி விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. வடக்கு கிழக்கின் ஆகப்பெரிய மரக்கறி சந்தை திருநெல்வேலியில் உள்ளது. அதில் ஒரு கிலோ பச்சை மிளகாய் வருட இறுதியில் அதாவது ...