ஈழத்து மூத்த படைப்பாளியும், இனிய நண்பருமான தி.ஞானசேகரன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது (12-4-26) ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். ஆயுள்வேத வைத்தியரான இவர், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் என்ற மாதாந்த இதழின் முதன்மையாசிரியராகப் பணியாற்றினார். இலக்கியத்திற்காக ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணமட் . தொல்புரம் பகுதியில் இளைஞர் கொலை – நால்வரை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸஸார் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 12ம்; திகதி ஞாயிற்றுக்கிழமை அனறிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
நூல் விமர்சனம் ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் ஒரு நூலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அதன் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர் 25க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். இவர் பல்கலைக்கழக வேந்தர் முதலான உயர் பதவிகளையும் சாகித்தியச் சக்கரவர்த்தி என்னும் கௌரவத்தையும் பெற்றவர். யாழ்ப்பாண இராச்சியம் (1978) ...