எனினும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்கிறார் அகில இலங்கை மீனவ தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் சுப்பிரமணியம் ! அவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவரது புகுந்த வீடு யாழ்ப்பாணமே. அந்தவகையில் அவர் புகுந்த வீட்டுக்கும் பெருமையை தேடித் தர வேண்டும். அவர் நல்லதொரு தீர்வினை தருவார் என்ற ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (12-05-2026) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான 12ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று(12) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் 12ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை ...
மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன் கொண்டு வரவில்லை? வடகில் எம்.சுமந்திரன் போல கிழக்கில்; இரா.சாணக்கியன் இங்கு உள்ள ஏனைய நா.உறுப்பினர்களை வெருட்டி அடக்கி இந்த சிங்களமயமாக்கலுக்கு ...