திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை அமைக்கப்பட்டமைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில் ஊடகக்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் ...
உயிரியல்பாட விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்று உயர்தரப் பரீட்சை மையமாகச் செயற்பட்டுவரும் நிலையில், அங்கு உயிரியல் பாடத்தை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற் பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளன. இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது ...
பு.கஜிந்தன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கருத்தை தமிழ்தேசியகட்சிகள் ஏற்று செயல்படவேண்டும் – பா.அரியநேத்திரன்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்த கருத்தை அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் கடைப்பிடித்து வடகிழக்கில் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்பொதுவேட்பாளராக கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் ...