பு.கஜிந்தன் கடன்சுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து நவம்பர் 18ம் திகதி அன்றையதினம் உயிர்மாய்த்துள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் ...
பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி ஆற்றிய தெரிவிப்பு இப்போது இரண்டு அமைச்சுக்களான பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் நான் தெரிவிக்கும் கருத்துக்களை இரண்டு விதமான வழிகளில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மதிப்பிற்குரிய தலைமை உறுப்பினரே! நீங்கள் இதை ஆக்கப்பூர்வமான ...
போதனாசிரியர்களின் ஆலோசனைகளை பெற அறிவுறுத்தல்! யாழ்ப்பாண. மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில் விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுமாறு வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் தெரிவித்தார். அவர் மேலும் ...