“உங்களை நம்பி, நீங்கள் சொன்னதை எல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது, திருகோணமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து 18-11-2025 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே ...
மன்னார் நிருபர் (18-11-2025) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பத்து இடங்களில் பொது வளங்கள் முகாமைத்துவம் செய்தல் திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வருமானங்களை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் இன்று (18) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது ...
கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் 18ி-11-2025 அன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட ...