சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோருக்கு அறிவித்ததையடுத்து குறத்த இடத்திற்குச் சென்று நிலைமைகள் தொடர்பில் அவதானித்ததோடு இடித்த சுமைதாங்கியை இடித்தவர்களை ...
மட்டக்களப்பில் மக்கள் பாதுகாப்;பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஸ்பிரயோகத்தை தடுக்கும் திட்டத்தின் கீழ் கப்பல் கப்டன் பசில்ராஜாவின் நிதியுதவியுடன் 42 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வழங்கி வைத்தார். ...
நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமம் எனக் கூறும் ஜனாதிபதி அநுர ஏன் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை நிலை நாட்டவில்லை அப்படி என்றால் நாட்டில் இரண்டு சட்டமா? வடக்குக்கு ஒரு சட்டம் தெற்கிற்கு பிறிதொரு சட்டமா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ...