ஒரு இனிப்பு பையின் மேல் போராட்டச் சின்னங்களும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால், அவர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? ✧. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பார்வை “தமிழர்கள் தங்கள் உழைப்பால் தொழிலில் ஈடுபடுவது, பாரம்பரிய ...
இனப்படுகொலையை வெளிப்படுத்தி சர்வதேச நீதிகோரும் போராட்டங்கள் சகலவற்றினையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வரவேற்பதுடன் அவற்றிற்கு எமது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 28ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து யாழ். நகரில் ...
மன்னாரில் 27 வது நாளாக தொடரும் போராட்டம் (எஸ்.றொசேரியன் லெம்பேட்) (29-08-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 29ம் திகதி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ...